தமிழகத்தின் தன் நிகரில்லா மக்கள் தலைவராகவும், மாபெரும் தியாகியாகவுமான செக்கிழுந்த செம்மல் வ.உ.சிதம்பரனார் சிறைபடவும், துயருரவும் காரணமானவர் அந்நாள் தூத்துகுடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஷ் துரை ! இவரை போற்றும் வகையில் மத்திய பாஜக அரசின் நிதி உதவியால் நினைவு மண்படம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் தோன்றியுள்ளன! இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வ.உ.சி ஆய்வு வட்டத்தின் செயலாளர் குருசாமி மயில்வாகனன் அவர்கள் முதல்வர் ஸ்டாலின், தூத்துகுடி மா நகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஜெகன் ஆகியோருக்கு அனுப்பிய ...