”அரசாங்கத்தையே தட்டிக் கேட்பீர்களா? பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பீர்களா? அநீதிகளை அரங்கேற்ற விடாமல் முட்டுக் கட்டை போடுவதா? எனில் உங்களை எங்களால் பழி வாங்க முடியும்! கெஞ்ச வைப்போம், கொந்தளிக்க வைப்போம், கையறு நிலையில் கதற வைப்போம் ..ஜாக்கிரதை” என நீதித் துறையோடு மோதும் பாஜக! பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட எல்லா அமைப்புகளின் பொதுத் தன்மையையும் சிதைக்கும்படி தனக்கு சாதகமான நபர்களை உயர்பதவியில் அமர்த்தி, தான் நினைத்ததை சாதித்து வருகிறது. அதே போல, ‘நீதித் துறையிலும் தனக்கு ...