நின்று கொண்டே நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கும், கால்களை தொங்கவிட்டு நாற்காலியில் நெடு நேரம் பணியாற்றுபவர்களுக்கும் வரும் நோயே வெரிகோஸ் வெயின்!  நரம்புச் சுருள் நோய் என்று சொல்கிறார்கள். இதை வராமல் தவிர்ப்பது பற்றியும், வந்தால் குணமாக்குவது குறித்தும் பார்ப்போம். மணிக்கணக்கில் நின்றுகொண்டே வேலைபார்க்கும் டீ மாஸ்டர்களை பாதிக்கும் நோய் என்று மட்டுமே முதலில் சொல்லப்பட்டது! இந்த வெரிகோஸ் வெயின். டீ மாஸ்டரை மட்டுமல்ல, செக்யூரிட்டி, மளிகைக்கடைக்காரர், ஜவுளிக் கடை பணியாளர்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால் பணியாளர்கள், கண்டக்டர், ஆசிரியர்கள் மற்றும் மணிக் கணக்கில் கம்ப்யூட்டர் ...