இந்திய- பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் அரசியல் நகர்வுகள், சுதந்திரம் கிடைத்த சூழல், அகதி முகாம், அதிகார மாற்றம், மௌண்ட் பேட்டன், காந்தி மரணம், இலட்சக்கணக்கான   மக்களின் இடப்பெயர்வு குறித்து மட்டுமின்றி மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்கும், நேருக்குமான – வெளியில் சொல்லப்படாத – அந்தரங்க உறவுகள் எப்படி ஆச்சரியம் தரத்தக்க வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்…! ‘The last Vicereine’ என்ற நூல், இந்தியா – பாகிஸ்தானின் எழுபதாவது  சுதந்திர ஆண்டு விழாவின்போது வெளிவந்த  ஆங்கில நூல். “கடைசி வைஸ்ராயின் மனைவி” என்ற ...