லாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் பாஜக அரசு! தனியார்மயம் என்பது சாதாரண மக்களுக்கு இனி ரயில் பயணத்தை எட்டாக்கனியாக்கிவிடும்! பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்! தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத் தலைவர்  ஆர்.இளங்கோவன் நேர்காணல்: இரயில்வேயை தனியாருக்கு கொடுத்தால் மக்களுக்கு என்ன இழப்பு? நட்டத்தில் இயங்கி வருகிறது என்பதால் தனியாருக்கு தருகிறார்களா? தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்ல பத்து ரூபாய்தான். இதிலும்  மாதாந்திர பயணச்சீட்டிற்கு 150 ரூபாய்தான் . அதாவது  25% தான் மாதாந்திர பயணச்சீட்டிற்கான கட்டணமாக வசூலிக்கிறார்கள். பயணிகளில் 64% பேர் ...