பல்லாண்டு போராட்டங்கள்! இன்னும், சிதம்பரம் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாட முடியவில்லை. 300 தீட்சிதர்களால் எட்டுகோடி தமிழர்களை எதிர்க்க முடிகிறது! தலித் பெண் தாக்கப்பட்டது மட்டுமல்ல, இது வரை 25  சம்பவங்களில் எப்.ஐ.ஆர் பதிந்து இருந்தாலும், எந்த அரசும் தீட்சிதர்களை கைது செய்ய முடிந்ததில்லை ஏன்? சட்டத்திற்கு கட்டுப்பட மாட்டார்கள், நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்க மாட்டார்கள், அராஜகம், அடாவடித்தனம் அவர்களின் இயல்பு! பணம், செல்வாக்குள்ளவர்களுக்கு தனி மரியாதை தந்து லட்சக்கணக்கில் தட்சணை பெறுவார்கள்! எளியோர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் மணிக்கணக்கில் காத்திருக்கச் செய்வார்கள்! யாரும் கேள்வி ...