தேர்தல் களத்தில் மிதமிஞ்சிய பணப் புழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டதே தேர்தல் பத்திரங்கள் பெறும் திட்டம்! கார்ப்பரேட்களை களவாட அனுமதித்து, அதற்கு பிரதிபலனாக பெரும் நிதி பெற்றுக் கொள்வதை, சட்டபூர்வமாக்க செய்யப்பட்ட சதியே ‘தேர்தல் பத்திரங்கள்’ என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை; ‘தேர்தல் நடைமுறையில் பணத்தின் பங்கை கணிசமாக குறைப்பதன் மூலமாகவே ஜனநாயகம் உண்மையில் மலர முடியும். அப்படி தேர்தலின் போது புழங்கும் பணம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் வந்தது? எவ்வளவு வந்தது? என்பதை கமுக்கமாக மறைக்கக் கூடாது’ என்று சமூக ...