தமிழகத்தில் இது வரை நீட் தேர்வினால் 16 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரை எல்லா மாணவர்களுமே நன்றாக படிக்கும் ஏழை குடும்பத்து பிள்ளைகள்! இன்று பணம் உள்ளவர்கே மருத்துவ சீட்! ஆனால், காமராஜர் காலத்தில் எப்படி மருத்துவ கல்லூரி அட்மிஷன் நடந்தது என்பதை அறிந்தால் அசந்து போவீர்கள்! சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரன் அவர் மறைவால் துயரம் தாங்காமல் தன்னை மாய்த்துக் கொண்ட அவரது தந்தை செல்வ சேகர்..என இருவர் மரணமும் ஏற்படுத்திய மனவேதனை, கடந்த ...