அரசு உதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர் பணி இடங்களை கல்லா கட்டும் காமதேனுவாகப் பார்க்கிறார்கள் ஆட்சியாளர்கள்! ‘பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளின் பணியிடங்களை நிரப்ப, பணம் தராவிட்டால் அனுமதி இல்லை’ என அலைக்கழிப்பு! காசு,பணம், துட்டு! இல்லையெனில், நடையைக் கட்டு.. அமைச்சரின் அடாவடி! தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய அறக்கட்டளையாக பல்லாயிரம் கோடி பெறுமான சொத்துக்களோடு திகழும் பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ்  பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட ஆறு கல்வி நிறுவனங்கள் வாயிலாக பல லட்சம் ஏழை மாணவர்கள் ...