உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர். இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர்! இந்த நூல் இந்திய சமூக, பொருளாதாரம் பற்றிய அவரது அரிய பதிவுகளாகும்! மால்கம் ஆதிசேசய்யா வேலூரில் பிறந்தவர். லயோலா கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிங்ஸ் காலேஜ், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ் போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்! பிறகு சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் ஆறாண்டுகள் பணியாற்றியவர்! பிறகு, ஜெனீவாவில் உள்ள உலக ...