சினிமாக்களை மிஞ்சும் கொடூரங்களால் மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி இன்று சர்வதேச புகழ் பெற்று விட்டது! பாலியல் சித்திரவதைக்குள்ளான பல நூறு பெண்கள்! முடங்கிய அரசு நிர்வாகம்! பல்லாயிரம் ஏக்கர் நில அபகரிப்புகள்! ஒரு தனி மனிதனின் கண் அசைவுக்கு சேவையாற்றிய அரசு அதிகாரிகள்! இந்த நூற்றாண்டிலும் கூட இப்படி நடக்குமா..? அதிகபட்சம் சுமார் மூன்றரை லட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய தீவு போன்ற சிற்றூர் தான் சந்தேஷ்காளி! இங்கு சர்வ வல்லமை பெற்ற வில்லனாக வலம் வந்தவரான ஷேக் ஷாஜகான் நடத்தியுள்ள கற்பனைக்கு ...