”இந்தப் பூமிப் பந்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் யார்?” எனக் கேட்டால், பல பெற்றோர்கள் ”தனியார் பள்ளிகளின் பிரின்சிபால்” என்பார்கள்! அடிமைகளை உருவாக்கி பயிற்றுவிக்கும் நிறுவனங்களாக  இவை  எப்படியெப்படி நுட்பமாகச் செயல்படுகின்றன எனப் பார்த்தால்.., மக்களின் முட்டாள் தனமே இவர்களின் மூலதனமாகிறது; கல்வி என்பது தனி நபர் வளர்ச்சி, தனி நபர் ஆதாயம் என்பதாகச் சுருக்கி புரிந்து கொண்டதன் வீழ்ச்சியாகத் தான் தனியார் பள்ளிகளின் வளரச்சியாகவும், அதிகரமாகவும் மாறி நிற்கிறது. மாறக, கல்வி என்பது சமூகத்தின் நன்மைக்கானது, தனி நபர் மனதை, குணத்தை மேம்படுத்துவது ...

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, மாணவியின் சாவுக்கு காரணமான கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல் நிலை பள்ளிக்கு ஆதரவாக நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர் எனத் ...