மருத்துவக் கல்வியையே மரணிக்க செய்து கொண்டுள்ளது பாஜக அரசு! காலதாமதமான நீட் தேர்வு, இன்னும் கவுன்சிலிங் நடத்த முடியாத நிலைமை! 83,000 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், 45,000 பி.ஜி மாணவர்களும் கல்லூரிக்குள் கால் வைக்க முடியாத அவலம்! ஏன் இந்த நிலைமை? நீட் எக்ஸாம் குளறுபடிகளால் நாளும்,பொழுதும் பாதிக்கப்படும் மாணவர்கள் கோர்ட் வாசலை மிதித்த வண்ணம் உள்ளனர் என்றால், மாநில அரசுகள் நடத்தி வந்த மருத்துவ தேர்வுகளை மத்திய அரசு தான் நடத்த முடியும் என்பதாக மையப்படுத்திவிட்டதால் நீட் எக்ஸாமே குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாமல் ...