சாலைகளில் சுங்கச் சாவடிகள் எதற்கு? கொள்ளை வரி வசூலிக்கும் மத்திய ஆட்சியாளர்கள் ஏன் சுங்கச் சாவடி என்பதான வழிப்பறிக் கொள்ளையை அனுமதிக்கிறார்கள்..? இதில் மக்கள் அனுபவிக்கும் இம்சைகள் கொஞ்சமா? நஞ்சமா? இதில் நடைபெறும் மோசடிகளுக்கும், மத்திய ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? ஒரு அலசல்; இந்தியாவிலேயே அதிக சுங்கச் சாவடிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. மொத்தமுள்ள 1041 சங்கச் சாவடிகளில் தமிழகத்தில் மட்டுமே 72 உள்ளன. தற்போது அதை அதிகரித்து 90 ஆக உயர்த்த போவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ...

பாஜக அரசு கிரிப்டோ கரன்ஸியை அங்கீகரித்ததில் இருந்து நாடு முழுவதும் இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன! பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக ஏமாறுகின்றனர்! கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்து, அபாரமான வட்டியாம்! காந்தப் படுக்கை, ஈமு கோழி மோசடிகள் வரிசையில் தற்போது கிரிப்டோ கரன்சி! நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில், சேமிப்பு கணக்கில்  வைத்தால் தற்பொழுது ஒரு லட்சம்  ரூபாய்க்கு மாதம் 550 ரூபாய் வட்டியாக வருகிறது. இது மிகக் குறைந்த தொகையாகத் தெரியும். வங்கி நம்மிடம்  இருந்து வாங்கிய பணத்தை 8 சதவிகிதத்திற்கு வீட்டுக் கடன், வாகன ...