சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு ஒரு எச்சரிக்கையை பதிவு செய்ததோடு சரி! உலகம் இன்று சர்வதேச கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாறிக் கொண்டு உள்ளது. நான் வெளிப்படையாக பேசுகிறேன். உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்கவிருக்கிறது. இந்த தார்மீக ரீதியிலான தோல்விக்கு, ஏழை நாடுகளின் மக்களும், அவர்களின் வாழ்கையும் தான் விலையாகக் கொடுக்கப்படும்” என மூன்று மாதங்களுக்கு முன்பு (ஜனவரி 18, 2021) நடந்த உலக ...