இந்தியாவின் 22 மாநிலங்களில் கிளை பரப்பி கணிசமான இஸ்லாமியர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா! 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பி.எப்.ஐ ஒரு ரகசிய இயக்கமா? சதி திட்டங்களில் தொடர்பு உள்ளதா? எதற்காக இந்த ரெய்டுகளும், கைதுகளும்? எந்த அடிப்படைக் காரணங்களுமின்றி அதிரடியாக செப்டம்பர் 22 அன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அமலாக்கத்துறை மற்றும் சில மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்பு படை ஆகியவை இணைந்து 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் ...

வருமான வரித்துறை அரசாங்க அமைப்பு தானா? ஆட்சியாளர்களின் கட்டப் பஞ்சாயத்து அமைப்பா? சசிகலா மீதான கூடுதல் சொத்து சேர்த்த வழக்கை வாபஸ் பெற்றது ஏன்? அன்புச் செழியன் உள்ளிட்ட திரைத்துறையினர் மீதான வருமான வரித்துறை ரெய்டுகளின் பின்னுள்ள அரசியல் நோக்கங்கள் என்ன? ஒரு அரசு அமைப்பு என்றால், பாரபட்சமற்று இருக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே இல்லாத வகையில் சசிகலா சம்பந்தப்பட்ட சுமார் 120 க்கு மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நிகழ்த்தினர். ...