இறுதி வரை தீர்ப்பு தராமல் இழுத்தடிக்கப்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விசாரணை! சார்புநிலை எடுக்கும் சபாநாயகர்களின் மாண்பற்ற செயல்களால் அரசியலமைப்புக்கும், மக்களாட்சிக்கும் நிகழ்ந்துள்ள ஆபத்து! தேர்தல் வெற்றி சர்ச்சை குறித்த வழக்குகளில் காலம் கடந்து கிடைக்கும் நீதிமன்ற தீர்ப்புகள் – ஓரு பார்வை:-  சட்டமன்றத்திற்கான தேர்தலே முடிந்து விட்டது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அதிமுக உறுப்பினர்களின் மீதான தகுதி நீக்க வழக்கை 4 வருடங்களாக முடிவெடுக்காமலே காலங்கடத்தி, அவர்களை முழு ஐந்தாண்டுகளும் தொடர அனுமதித்து ...