நிகழ்காலம் போலவே எதிர்காலமும் முக்கியம். நிகழ்காலப் பிரச்சனைகளால் நாம் எதிர்காலத்தை சிந்திப்பதில்லை. இன்றைய வருமானம் எதிர்காலத்தில் சந்தேகமே. இன்றைய வருமானத்தைச் சரியாகக் கையாண்டால் எதிர்காலம் சிரமம் இல்லை. விபரமில்லாமல் பல மோசடித் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏகப்பட்டவர்கள் ஏமாறுவது ஒரு தொடர்கதையாகி வருகிறது என்பதால், அரசு சேமிப்பு திட்டங்கள் குறித்த ஒரு அறிமுகத்தை இங்கு தருகிறோம். அரசு திட்டங்களில் பயம் தேவை இல்லை! பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை! அரசாங்கம் நாட்டிற்கு ஐந்து ஆண்டு திட்டம் உருவாக்குகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டில் என்ன செய்ய ...