தப்லீக் ஜமாத் சம்பந்தபட்ட செய்திகளில் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு மத்திய அரசு துணைபோன விபரீதம் உச்ச நீதிமன்றத்தின் உலுக்கி எடுத்த விசாரணையின் மூலம் நன்றாக அம்பலப்பட்டுள்ளது! உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் அறியப்பட்ட முதல் காலகட்டத்தில், கொரோனாவை இந்தியாவுக்குள் கொண்டு வந்து பரப்பியதான தோற்றத்தை உருவாக்கி, முழுப் பழியையும் தப்லீக் ஜமாஅத்  அமைப்பின் மீது சுமத்தி, பல பிரபல ஊடகங்கள் எழுதின. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் ஆன்மீக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் சிலர் ...