வாகன ஓட்டிகள் மீது சென்னை பெருநகர காவல்துறைக்கு திடீரென பொத்துக் கொண்டு அக்கறை வந்துவிட்டது! எப்படியாவது சாலை விபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றியே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டனர். அடடா, அவர்களின் கருணைக்கு எல்லை ஏது? சென்னையில் இன்று எங்கெங்கும் போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து ஓரம் கட்டி ஜரூராக பண வசூல் செய்தனர். எல்லாம் மக்கள் உயிர் மீதுள்ள அளப்பரிய அக்கறை தான் போங்கள்! நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்! சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் ...