கற்பனைக்கு எட்டாத மிக ஆழ்ந்த ஆன்மீக, அனுபவ மற்றும் ஞானத்தால் கட்டமைக்கப்பட்டது சித்த மருத்துவ மரபு! யோக மரபின் ஆன்மீகப் பாதையில் எண்ணற்ற சித்தர்கள் மனித குலம் நோயின்றி வாழ்வதற்கு தங்கள் தூய நல்லெண்ணத்தால் உருவாக்கிய சித்த மருத்துவத்தை தகுந்த சீடர் கிடைக்காத நிலையில் அப்படியே சொல்லாமல் சென்று விட்டனர். ஆனால், தகுந்த சீடனைக் கண்டடைந்த போது அவர்கள் அதை மனதார அடுத்த தலைமுறைக்கு தந்து சென்றுள்ளனர். அப்படியான அனுபவத்தைத் தான் குப்பமுனி அனுபவ வைத்திய முறை என்ற நூலில் வியக்கதக்க வகையில் தந்துள்ளார் ...