பேசாமல் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன். அரசியல் தொடர்பில் முற்றிலும் அலட்சியப்படுத்த வேண்டிய ஒரு மனிதன் இந்த உலகில் ஒருவர் உண்டென்றால், அது ரஜினிகாந்த் தான். சுயம் உணராத சூனியம் அவர்! சுயநலமே உருவான தற்குறி அவர்! அவரது வெற்றியும்,தோல்வியும் அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது தான்! தன்னை எப்படி வேண்டுமானாலும் தங்கள் நலன்களுக்காக பேச வைக்க முடியும்,இயங்க வைக்க முடியும் என ஆதிக்க வர்க்கத்திற்கு அனுசரணையாளராக இருப்பது தன்னுடைய சாமார்த்தியம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ’அது சாமார்த்தியமல்ல, சகிக்கமுடியாத அநீதி’ என ...