இப்படி ஒரு கடைந்தெடுத்த பொய்யை எத்தனை நாள் பரப்புவார்கள்…? யாருக்கெல்லாம் வருமானம், யாருக்கெல்லாம் இழப்பு என விவாதிக்கலாமா..? பலனடைவது யார், பாதிக்கப்படுவது யார் எனப் பார்க்கலாமா…? மது அரசியலுக்கு பின்னுள்ள மர்மங்கள் விலகுமா..? பதவி ஏற்றது முதல் ஆட்சி மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படத்தக்க நிறைய அணுகுமுறைகளை பார்க்கமுடிகிறது! நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இறையன்பு, உதய சந்திரன் ஆகியோருக்கு முக்கியத்துவம் தந்தது, அறிவும், திறமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு..போன்றோரை அமைச்சர்கள் ...