தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாகியுள்ளார்கள்! நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர். ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.மென்மையான சுபாவமும், ...

எதனால் வங்கிகளில் போலி வகைகளை வைத்து பணம் பெற்று ஏமாற்றும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன? எப்படி தடுப்பது? ஒவ்வொரு நிமிடமும் கவனமாக இருக்கவேண்டிய வேலை  வங்கிப் பணியாகும். ஒரு நிமிடக் கவன குறைவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். கவன குறைவால் உயிர் சேதம் வங்கி பணியில் ஏற்படாது என்றாலும், கோடிக்கணக்கான பணம் ஏமாற, ஏமாற்ற வழி உண்டு. சமீபமாக கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து பல கோடி மோசடி செய்தது வெளிவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறுவு வங்கியில் 2 கோடி ...