சென்ற ஞாயிறு மாலை நேரம்..தேனாம்பேட்டை பிரதான பகுதியில் அமைந்திருந்த அலுவலக மேல் மாடியில் அந்த அரங்கநாடகம் துவங்கிய நேரத்தில் உள் நுழைந்தேன். உட்கார இடம் இல்லாமல் நண்பர்களின் துணையுடன் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன். நாடகம் துவங்கிய சில நிமிடங்களில் உள்நுழைந்தேன். ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிடமும் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் ஊடாட்டம் செய்ய வேண்டியது பற்றி படர்ந்து விரிந்து சென்றது ‘உள்ளூரம்’. இது வழக்கமான நாடகம் போல இல்லை, வாழ்க்கையை  நேர்பட பார்க்கத் தரும் ஒரு வாய்ப்பாக இருந்தது. நாடகவியலாளர்அ.மங்கை ஒருங்கிணைப்பில் இந்திய மாணவர் ...

பப்ஜி மதன் விவகாரத்தின் உள்ளே சென்று பார்த்தால்.., இவன் மட்டுமல்ல, இவனை போல இன்னும் பல ஜித்தன்ங்க இந்த பீல்டுல குழந்தைகளை சின்னாபின்னப்படுத்திக் கிட்டு இருக்காங்கன்னு தெரியுது..! ஒன்றரை வருஷத்திற்கு முன்னால குழந்தைகள் செக்ஸ் படங்களை பார்க்கிறவங்களை கண்காணிக்கிறோம் அவங்க நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவாங்கன்னு காவல்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு பிறகு தான் இந்த மாதிரி விவகாரங்களே டாப் கீருல போயிருக்கு..! எத்தனையோ சமூக அரசியல் பிரச்சினைகளை பற்றி விலாவாரியாக எழுதிகிட்டு இருக்கேன். இந்த மதன் விவகாரம் வெளியே வந்த போது தான் ...