ரயில்கள் உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்பை முடக்கி, வெளிநாட்டு நிறுவனத்தை உள்ளே நுழைக்கத் திட்டமிடுகிறது பாஜக அரசு! இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகச் சிறப்பாக இயங்கும் அரசு நிறுவனத்தை அயலார்க்கு தாரை வார்க்க முன்னோட்டமா? பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையின் இரயில் பெட்டிகள் சென்னையில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. நவீன வந்தே பாரத் பெட்டிகளை உருவாகிய இந்த பாரம்பரிய அரசு நிறுவனத்திற்குள் வெளிநாட்டு நிறுவனத்தை நுழைப்பதால் உருவாகும் பொருளாதார இழப்புகளை அலசுகிறது இந்தக் ...

லாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடும் பாஜக அரசு! தனியார்மயம் என்பது சாதாரண மக்களுக்கு இனி ரயில் பயணத்தை எட்டாக்கனியாக்கிவிடும்! பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்! தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத் தலைவர்  ஆர்.இளங்கோவன் நேர்காணல்: இரயில்வேயை தனியாருக்கு கொடுத்தால் மக்களுக்கு என்ன இழப்பு? நட்டத்தில் இயங்கி வருகிறது என்பதால் தனியாருக்கு தருகிறார்களா? தாம்பரத்திலிருந்து கடற்கரை வரை செல்ல பத்து ரூபாய்தான். இதிலும்  மாதாந்திர பயணச்சீட்டிற்கு 150 ரூபாய்தான் . அதாவது  25% தான் மாதாந்திர பயணச்சீட்டிற்கான கட்டணமாக வசூலிக்கிறார்கள். பயணிகளில் 64% பேர் ...

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கியே தீருவது என்பதில் படிப்படியாக முன்னேறி வருகிறது பாஜக அரசு. அரசுத்துறை வங்கிகளை அணுவணுவாக பலவீனப்படுத்தி, தனியார் வங்கிகளை மட்டுமே தழைத்தோங்கச் செய்வதே அரசின் திட்டமாக அரங்கேறி வருகிறது! சமீபத்தில் கூட ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்ற நிலையில், அவ்வங்கி தனியார் மயமாக்கப்பட்டது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கை குறைப்பதற்கான சட்டதிட்டங்களை அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இதை எதிர்த்து தான் இந்தியா முழுமையும் வங்கி ஊழியர்கள் ...