காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, சக்கரை வியாதி ஆகியவற்றுக்கான மருந்துகளை தயாரித்து வந்த தமிழகத்தின் IDPL ஐ – மிக முக்கிய மருந்துகள், மிக மலிவான விலையில் அரசு தயாரிப்பதை தடுக்க தனியார் நிறுவனங்கள் அழுத்தம்தந்ததால் –  பாஜக அரசு முடக்கியுள்ளது. அதை தமிழக அரசு ஏற்று நடத்த அந்த நிறுவனமும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். தயங்குகிறதா தமிழக அரசு..? என்ன நடந்தது..? காய்ச்சலைப் போக்கும் பாரசிட்டமால், சீரண கோளாறுகளுக்கு அல்மாஜெல், சர்க்கரை வியாதிக்கு மெட்பார்மிண் போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட  மருந்துகளை, சென்னை நந்தம்பாக்கத்தில் ...

கொள்ளை லாபம், மனித நேயம் இல்லாத மருத்துவம், செயற்கை தட்டுப்பாடு, ஆகியவற்றால் இந்திய மருத்துவத் துறை திணறுகிறது! மக்கள் உயிர்காக்கும் விவகாரத்தில் அரசு முற்றிலும் தனியாரை சார்ந்து நிற்கும் அவல நிலையில் உள்ளது! மக்களின் உயிர்காக்கும் மருந்து,மாத்திரைகள் தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை செயல் இழக்க செய்ததன் விளைவை நாடு இன்று சந்திக்கிறது. கொரானா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளாகட்டும், கொரானா தடுப்பூசிக்கான மருந்துகளாகட்டும் தனியார் வைத்ததே விலை என்றாகிவிட்டது. கோஷில்டு மருந்தை மத்திய அரசுக்கு ரூ 150 , மாநில அரசுக்கு ரூ 600 ...