தமிழ்நாட்டில் மின் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே செல்கிறது! மின்வாரியத்திற்கு நாளுக்கு நாள் கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது. மின் உற்பத்தி மின் விநியோகம் மேன்மேலும் தனியார்மயமாகிறது.  இவை குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தியிடம் ஒரு நேர்காணல்; சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தியது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது அது மட்டும் இல்லாமல்  பலருக்கு வைப்புத் தொகை கட்டணமும் வசூலித்து உள்ளனர். உண்மையில் என்ன நடக்கிறது மின்சார துறையில் ? இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ...

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் பணிவிதிகளில் திருத்தம் என்பதன் உள்ளடக்கமானது மாநில அரசுகளை, பேரசர்களுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசர்களின் நிலைக்கு தாழ்த்தி வைக்க முன்னெடுக்கும் சதித் திட்டத்தின் ஒரு அம்சமா..? என்ற சந்தேகம் வலுக்கிறது…! சுதந்திர இந்தியாவில் இது வரை எந்த மத்திய ஆட்சியாளர்களும் சிந்தித்து பார்த்திராத ஒரு சித்து விளையாட்டை இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் பாஜக அரசு செய்யத் துணிந்துள்ளது! மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு ...

எளிய மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என்பதற்காகவே ஆட்சிக்கு வந்தது போல அடுத்தடுத்து அமைதியைக் கெடுக்கும் சட்டங்களை அரங்கேற்றி வருகிறது பாஜக அரசு! இந்த மீன்வள மசோதாவோ மீனவர்களை கடலுக்கே அன்னியமாக்கி கண்ணீரில் தள்ளுகிறது! உலக மீனவர் தினம் இன்று சர்வதேச அளவில் மீனவர்களால் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் கூடி பாராளுமன்றம் முன்பு மீனவர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். மீனவ மக்கள் நலன் தொடர்பாக அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை ...