உலகம் முழுக்க இஸ்லாமிய பெண்கள் எல்லா நாடுகளிலும் ஹிஜாப் அணிகிறார்கள்! இது முகத்தை மறைக்கும் உடையல்ல! இந்த முக்காடு வழக்கம் வட இந்திய பெண்களிடமும் உண்டு! ஹிஜாப் தடைக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்படுமா? ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடகத்தின் உடுப்பி இஸ்லாமிய மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றே! ஏனெனில், இந்த ...

உலகத்தில் எத்தனையோ நதி நீர் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன! ஏன் வட இந்தியாவிலேயே கூட பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆற்று நீர் பகிர்வு சுமூகமாக முடிவடைந்துள்ளது. பக்ரா நங்கல் பயஸ் மேலாண்மை வாரியம் இதற்கு ஒரு உதாரணம்! ஆனால், காவிரி நீர் பங்கீட்டை மட்டும் ஏன் சுமூகமாக தீர்க்க முடியவில்லை…? இத்தனைக்கும் கடந்த 50 ஆண்டுகளில் காவிரியில் நாம் பெற்று வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களால் தமிழகம் காலம்காலமாக பெற்று வந்த காவிரி தண்ணீரை காப்பாற்றிக் ...

தமிழக அனைத்து விவசாயிகளின்  ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி .ஆர். பாண்டியன் இன்று மதியம் ” அறம்” இணையதள இதழுக்கு அளித்த பேட்டி: ” மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்திற்கு அனுமதி அளித்ததன் மூலம் ஒரு சட்ட விரோத செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்த செயலால்இரு மாநில நல்லுறவுக்கு சீர்கேடு ஏற்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. காவிரி பிரச்சினைக்கு நடுவண் அரசால் தீர்வு காண முடியாத நிலைமை ஏற்பட்டதால்தான், நடுவர் மன்றத்தில் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகி ,ஒவ்வொரு ...

தமிழக விவசாயிகளுக்குத் தொடரும் தொல்லைகள்…! காவிரியில் மேகே தாட்டு என்ற இடத்தில் 48 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இரு அணைகளைக் கட்டப் போவதாக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அண்மையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு இனி சொட்டுத் தண்ணீர் கூட செல்லக் கூடாது என கர்நாடகம் திட்டமிடுகிறது…! இது வரையிலான கர்நாடகாவின் அநீதிகளும், நமது இயலாமைகளும் மேலும் தொடருமா..?  நாம் செய்ய வேண்டியது என்ன..? ஆனால், இது, எந்த விதத்திலும் தமிழகத்தை பாதிக்காது என விளக்கம் அளித்துள்ளார், எடியூரப்பா! # கர்நாடகாவுக்கு உரிமையான 270 ...