ரேஷன் கடைகளை ஒழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் சதிக்கு திமுக அரசு துணை போகிறதா? நெல் கொள் முதலில் இனி அரசு நேரடியாக ஈடுபடாதாம்! அரிசி ஆலைகளை தனியாருக்கு தரப் போகிறார்களாம்! பொது விநியோகத் திட்டம் ஊழலில் புழுத்துக் கிடக்க என்ன காரணம்..?சி.சந்திரகுமார் நேர்காணல். தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள,  நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கூட்டுறவுத் துறைக்கு மாற்றக் கூடாது. அரிசி ஆலைகளை தனியாருக்கு தரக்கூடாது. நிர்வாகச் சீர்கேட்டை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், நுகர்வோருக்கும் சேவை செய்துவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்  ...

நின்று கொண்டே நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கும், கால்களை தொங்கவிட்டு நாற்காலியில் நெடு நேரம் பணியாற்றுபவர்களுக்கும் வரும் நோயே வெரிகோஸ் வெயின்!  நரம்புச் சுருள் நோய் என்று சொல்கிறார்கள். இதை வராமல் தவிர்ப்பது பற்றியும், வந்தால் குணமாக்குவது குறித்தும் பார்ப்போம். மணிக்கணக்கில் நின்றுகொண்டே வேலைபார்க்கும் டீ மாஸ்டர்களை பாதிக்கும் நோய் என்று மட்டுமே முதலில் சொல்லப்பட்டது! இந்த வெரிகோஸ் வெயின். டீ மாஸ்டரை மட்டுமல்ல, செக்யூரிட்டி, மளிகைக்கடைக்காரர், ஜவுளிக் கடை பணியாளர்கள், பிரம்மாண்ட ஷாப்பிங் மால் பணியாளர்கள், கண்டக்டர், ஆசிரியர்கள் மற்றும் மணிக் கணக்கில் கம்ப்யூட்டர் ...

உடல் எடையைக் குறைக்க நடையாய் நடக்கிறார்கள். விளம்பரப்படுத்தப்படும் விதவிதமான  டயட்டுகளை வாங்கி உட் கொள்கிறார்கள்! இவ்வளவு மெனக்கிடாமல் சுலபமாக எடையை குறைக்க முடியும். தேவையில்லாத தீய உணவு பழக்கத்தை கை விடுங்க, இந்த பாரம்பரிய உணவு பழக்கத்தை கை கொள்ளுங்க! ”ஒரே வாரத்தில் நீங்கள் ஸ்லிம் ஆகலாம், நாங்க சொல்ற டயட்டை ஃபாலோ பண்ணா, ஈஸியா எடை குறைக்கலாம் வாங்க, ஆடு மாடு கோழி என அனைத்தையும் சாப்பிட்டே எடையைக் குறைக்கலாம்…” என்றெல்லாம் கூவிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று ...

அமுக்கரா என்று ஒரு மூலிகை உள்ளது. ஆனால், நம்மில் பலருக்கு இது ஆண்மைக் குறையை சரி செய்யும் மூலிகை என்பது தெரியும்!ஆனால், உண்மையில் அமுக்கரா ஓர் அற்புதமான மூலிகை. காய்ச்சலில் தொடங்கி உடல் வலி மற்றும் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்யக் கூடியது. இந்த மூலிகையின் பெயரை உச்சரித்தாலே நம்மை ஒருவிதமாக பார்ப்பார்கள். காரணம், அந்த மூலிகைப் பொடியின் முகப்பில்  இதனாலேயே பலர் இந்த மூலிகையை கடைகளில் கேட்டு வாங்கக் கூட கொஞ்சம் யோசிப்பார்கள். அமுக்கராவுக்கு அமுக்கிரா, அமுக்கிரி, அசுவகந்தி, அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, ...

தலைவலிகள் பலவிதம்…! இதில் ஒற்றைத் தலைவலி ஒரு விதம். ஆம்…! ஒற்றைத் தலைவலி வந்தவர்களைக் கேட்டாலே அதன் தீவிரம் புரியும். சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளால் ஒற்றைத் தலை வலிக்கு நிவாரணம் தேடலாம். நம்பிக்கையுடன் இதைச் செய்தால் பலன் கிடைக்கும். ஒற்றைத் தலைவலியானது  மண்டை பிளந்தது போன்ற வலியை ஏற்படுத்தி வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் நொந்து போகச் செய்யும். அத்தனை கொடிய ஒற்றைத் தலைவலியைக் கூட நமது மண்ணின் மருத்துவமான பாரம்பரிய மருத்துவத்தில் சரி செய்யலாம். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் பாதிக்கும் ஒற்றைத் ...

புண்கள் பலவிதம்… அதிலும் ஆறாத புண்கள் வேறு ரகம். புண்… கொடியது என்றாலும், அவற்றை மிகச்சரியாக கையாண்டால் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக மிகச்சாதாரணமாக கிடைக்கும் கீரைகளையும் பழங்களையும் அஞ்சறைப் பெட்டி கடைச் சரக்குகளையும் கொண்டு புண்களை ஆற்றிவிடலாம். நாள்பட்ட புண்களில் சீழ் பிடித்து நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உடல் உறுப்புகளை தின்று விடவும் வாய்ப்புகள் உள்ளன. புண்களால் சிலர் உறவுகளைக் கூட இழந்திருக்கின்றனர். வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்களால் வாய் நாற்றத்தில் தொடங்கி பிடித்த உணவை உண்ண முடியாமல் சிலர் படும் ...

மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷன்! சாதாரணமாக இன்று எல்லோருக்கும் ஏற்படுவதே! அது போன்ற நேரங்களில் அதிலிருந்து, சிக்காமல், சிதறிவிடாமல் வெளியேற வேண்டும்! மருந்து, மாத்திரைகளை நாடாமல், மந்திர, தந்திரவாதிகளிடம் செல்லாமல், பெரிய செலவில்லாமல் இது சாத்தியம்! பல்வேறு சூழலில் பலரையும் பாடாய்ப்படுத்திவரும் பிரச்சினைகளுள் இதுவும் ஒன்று. இதை சரிசெய்வதற்கு நம்மைச் சுற்றி மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் காய், கனிகள், மூலிகைகள் போதும்! ஆனாலும், பலர் நமது மண்ணின் மருத்துவத்தை நம்பாமல் வேறு பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனின்றி சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மனநலக் கோளாறு என்றதும் ...

மீண்டும் கொரோனாவா? மிரள வேண்டாம்! எல்லோரும் பயப்படுமளவு ஊரெங்கும் சளித்தொல்லை, ஜலதோஷம், காய்ச்சல் என வாட்டியெடுத்து பாடாய்ப் படுத்துகிறது. இயற்கை மருத்துவம் என்றென்றைக்கும் நம்மை காக்கும் என்ற உறுதியுடன் சில மருத்துவ ஆலோசனைகளை பகிர்கிறேன். தற்போது இந்த கட்டுரையில் நான் தரும் ஆலோசனைகளே கொரானா காலத்தில் பலரை மீட்டுக் கொண்டு வந்தது! ஆகையால், இது யாவருக்கும் பலனளிக்கும்! இயற்கைச் சூழலை நாம் ரொம்பவே கெடுத்து வைத்துள்ளோம்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, ஊர் உலகமெங்கும் பருவமழை அது அதற்குரிய காலங்களில் பெய்வதில்லை. ஆனபோதிலும் வரலாறு காணாத ...

ரத்தம் உறைதல் பிரச்சினை இன்றைக்கு பேசுபொருளாகி இருக்கிறது. கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட மிகப் பலருக்கு இந்த ரத்தம் உறைதல் பிரச்சினை வருகிறது! இதை தவிர்க்கவும், இதில் இருந்து மீளவும் என்ன செய்ய வேண்டும்! இது காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் கொரோனாவுக்குப் பிறகு ரத்தம் உறைதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இளம்வயதினருக்கும்கூட ரத்தம் உறைந்து அவர்கள் மரணமடைவது நம்மில் பலர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, இந்தக்கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். ரத்தம் உறைதல் ஏன் நடைபெறுகிறது? அதிலும் சமீபகாலமாக ...

ஆண்மைக் குறை பிரச்சினையால நிறையபேர் அவதிப்படுறாங்க. பொதுவா பெண்மை, தாய்மை பற்றி பேசுற நாம ஆண்மை பற்றி பெருசா பேசுறதில்லை. ஆண்மைனா என்ன?  ஆண்மைக்கு அளவுகோல் உண்டா? இதற்காக மருந்து, மாத்திரை, லேகியம், சூரணம் என்று அலைபாய்வது தேவையற்றது. ஆண்மை இல்லாத ஒரு மனுசனை இந்தச் சமூகம் எப்படி பார்க்குது? ஒரு ஆண்மகனால குழந்தை பெத்துத்தர முடியலன்னா அவனை எப்படி பார்ப்பாங்க? பெண்கள்கிட்ட தாய்மையை எதிர்பார்க்கிற மாதிரி ஆணிடம் ஆண்மை இருக்கான்னு எதிர்பார்க்கிறதுல என்ன தவறு? ஆண்மைல ஏற்படக்கூடிய குறைபாட்டுக்கு என்ன காரணம்னு நிறையவே ...